மேகமலை வனப்பகுதி மக்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதக்கூடாதென்றும் வன உரிமை சட்டத்தின்கீழ் பாதுகாப்பு வழங்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார். இது தொடர்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது: மேகமலை – வருசநாடு வனப்பகுதி கடந்த ...
கங்கை ஆற்றில் குளித்த 4 பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி பலியாகினர். வடமாநிலங்களில் கன்வாரி யாத்திரை என்பது முக்கிய மத நிகழ்வாகும். இந்து மதக்கடவுள் சிவபெருமானை வழிபட பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வார்கள். பக்தர்கள் யாத்திரை சென்று கங்கை ஆற்றில் இருந்து புனித நீரை சேகரித்து தங்கள் ஊரில் உள்ள ...
அருணாச்சலபிரதேசத்தில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர். வடகிழக்கு மாநிலமான அருணாச்சலபிரதேசத்தில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் அம்மாநிலத்தில் தவாங், லோயர் சப்ரன்சிரி, அப்பர் சப்ரன்சிரி உள்பட 28 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் 1.55 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, கனமழை காரணமாக ...