முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் அழைப்பு “தமிழ் தேசியகட்சிகள் ஒன்றுபட வேண்டிய தருணம்” என்பதை மனசாட்சிக்கு விரோதமின்றி உணர்ந்து சொல்லுங்கள் ஒருமைப்படுங்கள் . .அதனை விசுவாசமாக உணர்ந்து அரசியல் தீர்வு விடயத்தில் ஒருமைப்படுங்கள். படிப்பது புராணம் இடிப்பது சிவன் கோவிலாக அமையக்கூடாது உங்கள் பிரிவினை தான் ...
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மக்கள் சக்தி அரசாங்கத்தின் மேதின விழாவில் அமைச்சர் பிமல் ரத்னாயக்க உற்சாகமாகத் தெரிவிப்பு. மேறப்டி கூட்டத்தில் கலந்து கொண்டு மேடையில் அழைக்கப்பெற்ற ‘கனடா வாழ்’ பாஸ்டர் சோதி அவர்கள் ” அண்மையில் ;நடைபெற்ற பொதுத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் வட மாகாணத்திலிருந்து அண்மையில் எமது ...
நெதர்லாந்து நாட்டு இளவரசி கத்தரீனா-அமாலியா (22), அரச குடும்பத்தின் மூத்த மகள் மற்றும் அரியணையின் அடுத்த வாரிசு ஆவார். இரண்டாவது மகளான இளவரசி அலெக்ஸியா (20), கலை மற்றும் பேஷன் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த 2022-ம் ஆண்டு அமாலியாவிற்கு ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து வந்த ...