கேரளாவில் முதல்-அமைச்சராக பினராயி விஜயன் இருந்து வருகிறார். மே 23-ந்தேதியுடன் கேரள சட்டசபைக்கான பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த சூழலில், 140 தொகுதிகளை கொண்ட கேரள சட்டசபைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில், பலத்த பாதுகாப்புடன், வன்முறை எதுவுமின்றி நடத்தி முடிக்கப்பட்டது. அதற்கான வாக்கு எண்ணிக்கை காலை ...
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி ...
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்-அமைச்சராக, அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி பதவி வகித்து வருகிறார். 2021-ம் ஆண்டு மே மாதம் முதல், ரங்கசாமி முதல்-அமைச்சராக பதவி வகித்து வருகிறார். அவர் பலமுறை முதல்-அமைச்சர் பதவியை வகித்திருக்கிறார். இதன்படி முதலில், 2001 முதல் 2008 ஆண்டு ...