(கனகராசா சரவணன்) ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில் முதன் முறையாக உலகளாவிய ரீதியில் ‘திருக்குறள் மாநாடு’ எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவர் கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவத்துற பேராசிரியர் வ.கனகசிங்கம் ...
கனடாவில் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்ற எமது கனடிய தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்துள்ள மற்றுமொரு சட்டத்தரணி ஜொனா ராஜ்குமார் விரைவில் தனது அலுவலகத்தை ஆரம்பிக்கவுள்ளார் என அறியப்படுகின்றது. இங்கிலாந்தின் லெஸ்டர் பல்கலைக் கழகத்தில் சட்டமாணிப் பட்டத்தைப் பெற்று பின்னர் ஒன்றாரியோவில் அதற்குரிய அனுமதியையும் சான்றிதழையும் பெற்று கனடாவில் தனது ...
இணையமைச்சர் விஜய் தணிகாசலம் தெரிவிப்பு ஒன்ராறியோ அரசு, மத்திய அரசாங்கத்துடன் இணைந்து, ரொறன்ரோ நகரில் மிகவும் முக்கியமான உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இதன் மூலம் மேலும் இணைக்கப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் சமூகங்களை உருவாக்க முடியும். இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, ஸ்கார்பரோ—ரூஜ் பார்க் ...