உலக உழைப்பாளர்களின் திருநாளாம் மே தினத்தை ஒட்டி, சென்னையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, கேப்டன் விஜயகாந்த் சிலைக்கு மாலை அணி மரியாதை செய்தார். பிறகு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: கருத்துக்கணிப்பை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் ஆக்கப்பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள். எல்லாம் முடிந்து இருக்கிறது. இன்னும் 2 நாள்தான் இருக்கு.. ...
தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் ஒரு புதிர் என மதிமுக தலைவர் வைகோ கூறியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெவ்வேறு அமைப்புகள் வெவ்வேறு விதமான முடிவுகளை வெளியிட்டுள்ளன. நான்கு அமைப்புகள் நடத்திய கணிப்புகளில் திமுக வெற்றி பெறும் என்று ...
கனடாவிலுள்ள தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கவேண்டுமென அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது கனடாவில் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக வசிக்கும் தற்காலிக பணியாளர்கள் தங்கள் சட்டப்பூர்வ தகுதியை இழக்கும் வகையிலும், நிச்சயமற்ற நிலையிலும் உள்ளதால் அவர்களுக்கு நிரந்தர அந்தஸ்து வழங்குவதற்காக அறிவிக்கப்பட்ட திட்டம் குறித்த விவரங்களை உடனடியாக வெளியிடுமாறும், மேலும் இந்த ...