‘உதயன்’ பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் புகழாரம் “யாழ்ப்பாணம் கோப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் தொடர்ச்சியாக அந்த மண்ணிலேயே வாழ்ந்து வருபவருமான ‘கோப்பாய் சிவம்’ என்ற புனைபெயரைக் கொண்ட சிவஶ்ரீ சிவானந்த சர்மா அவர்கள் சமய அறிவி;யலையும் சமூக அறிவியலையும் சமாந்தரமாக தனது கைகளில் எடுத்துக் கொண்டவர்எ அத்துடன் அவற்றை தொடர்ச்சியாக ...
இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டை முன்னிட்டு ஈரோடு -வேளாளர் மகளிர் கல்லூரி மாணவிகள் 100 பேருக்கு த. ஸ்டாலின் குணசேகரன் தொகுத்தும் பதிப்பித்தும் வெளியிட்ட ‘விடுதலை வேள்வியில் தமிழகம் எனும் இரண்டு பாகங்களும் 1200 பக்கங்களும் அடங்கிய நூல் வழங்கப்பட்டது. இந்நூல் வழங்கும் நிகழ்வை அர்த்தமுள்ளதாகவும், மாணவிகளுக்குப் ...
அண்மைய நூல் வெளியீடு ஒன்றின் அனுபவ அடிப்படையில் இக்கட்டுரையை எழுத விளைகின்றேன். மிகுந்த பனிப்பொழிவால் கடும் குளிரும் வழுக்கலும் அதிகமாய் இருந்த நாள் அது. அழைப்பு வந்ததே என்றதற்காக மட்டும் அல்ல புது நூலைப் பெறும் ஆர்வமது உந்தியதால் கனமான அந்த நூலுக்கு கனகாசு கொடுக்க வேண்டும் என்ற ...