முதலீட்டாளர்கள் பாஜக ஆட்சியின் மீது நம்பிக்கையை இழந்துள்ளதால், தங்கள் பங்குகளை விற்று வருவதாகவும், இதனால் பங்குச்சந்தை வீழ்ச்சி அடைவதாகவும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ...
டில்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்ட அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேர்தல் காரணமாக முன்ஜாமின் வழங்கப்படலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் மக்களவை தேர்தலின் ஏழாம் மற்றும் ...
மக்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் ஈடுபடுவார்கள் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறியுள்ளார். உ.பி.யில் ‛இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும். மாநிலத்தில் ‛இந்தியா’ கூட்டணி சூறாவளி வரப்போகிறது என்பதை எழுதித் தருகிறேன். நாட்டிலும், உ.பி.யிலும் பா.ஜ. படுதோல்வி அடையப் போகிறது. நாட்டிற்கான பாதையை ...