மக்களவைத் தேர்தலுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலையிலேயே ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் வாக்களித்தனர். இந்தியாவின் 18-வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்றுகட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்று ...
கலால் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டதால் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. டில்லி அரசின் மதுபான முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால பிணையில் ...
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர். அப்போது, ராகுல் காந்தியின் திருமணம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி நான் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். 53 வயதாகும் ராகுல் ...