யாழ்ப்பாணம் சுதுமலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, தாவடி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசு மகேந்திரராஜா அவர்கள் 13-01-2025 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான நடேசு – தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு புதல்வனும். காலஞ்சென்றவர்களான சின்னராசா – ஆச்சிமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும். காலஞ்சென்ற கண்மணி ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: செல்வாக்கு உயரும் வாரம். வாடும் நிலை விலகி, வீடு நிலம் வாங்கக்கூடிய அற்புதமான காலம். எதிர்பார்த்த உதவி தாமதமாகும். ...
(யாழ். சுருவில் ஐயனார் கோவிலடி, கனடா) நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று ஒருவன் செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவேகூடாது, ஆனால் அவன் செய்த தீமையை அந்த நொடியிலே மறந்து விடவேண்டும் பனி பொழியும் தேசமதில் பாங்குடனே வாழ்ந்த திருமகனாம் குமார் என்னும் அழகனே கடல் ...