தமிழகத்திலுள்ள ஸீரோ டிகிரி பதிப்பகம் கடந்த வருடம் சிறுகதை, குறுநாவல், நாவல் போட்டிகளை நடத்தியது. குறுநாவல் போட்டியில் இலங்கை சாவகச்சேரியைச் சேர்ந்த தாட்சாயணி என்னும் பெண் படைப்பாளியின் குறுநாவலான ‘தீநிழல்’ பரிசு பெற்றது. யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இவர் பிரதேச செயலாளர் பதவி வகிப்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ...
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்திற்கான தேசிய எல்லை நிர்ணயக் குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் (16.02.2023) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். இந்த கண்காணிப்பு விஜயத்தின் போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.விமலநாதன் மற்றும் உதவித் ...
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர் –அத்தியாயம்-4) “ரணிலை ஒழுங்காக சமாதான நடவடிக்கையை முன்னெடுக்க விட்டிருந்தால் சமாதானம் வந்திருக்கும் அல்லது போரழிவு இல்லாமல் புலிகள் அழிந்திருப்பார்கள்” என்று சுனேத்ரா பண்டாரநாயக்க, தன் சகோதரி சந்திரிகாவை திட்டினார். “நான் சமாதானத்தை கொண்டு வர 2000ம் வருடத்தில் தீர்வு பொதி கொண்டு வந்த போது, ...