இறுதி அஞ்சலியில் பத்தி எழுத்தாளரும், ஐ.வி மகாசேனன். புகழாரம் யாழ்ப்பாண . பல்கலைக்கழகத்தில் தமிழ்த் தேசிய முன்னெடுப்புகளுக்கு அரணாக நின்றவர் பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் என நேற்று முன்தினம் இடம் பெற்ற அன்னாரது இறுதி அஞ்சலி நிகழ்வின் போது பல்கலைக் கழகத்தின் கைலாசபதி அரங்கில் நடைபெற்ற உரையரங்கில் உரையாற்றிய ...
கனடா உதயன் பத்திரிக்கை – ஐந்தாம் அத்தியாயம் • நோர்வேயை அவர் கூட்டி வந்து இருக்கலாம். ஆனால், நாங்கள் பேச வேண்டுமே என்று பிரபா சொன்னார். • கருணா அம்மானை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என எங்களுக்கு தெரியும் என்றும் சொன்னார். • அவருடனான கடைசி சந்திப்பு என ...
(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 5) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி கனடாவாழ் உதயன் வாசகர்களே- நீங்கள் மிகுந்த விலை கொடுத்து வாங்கி அணியும் பிராண்டட் உள்ளாடைகள் எந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டது என்று எப்போதாவது அதைத் திருப்பிப் பார்த்ததுண்டா? அவற்றுள் Made in ...