திதி: 02-06-2024 ஓராண்டு கழிகிறது எமக்கே உரித்தான உத்தமரை இழந்து நகர்ந்த நாட்கள் நிஜமாகத் தெரியவில்லை. பாரில் உமைத் தானே உறவென்று பாசம் வைத்தோம் ஆனால் காலன் மோசம் செய்தான் நாம் கதறியே வீழ்ந்தோம் பேரோடு வாழ்ந்தீர்கள் எம் இனியவரே பெருந்தன்மை மிக்கவரின் முகம் மலந்திருக்கும் எப்போதும் மற்றவர்கள் ...
(இளைப்பாறிய வருமான வரி திணைக்கள உயர் அதிகாரி, இலங்கை) உரும்பிராய் கிழக்கு அரச வீதியில் வாழ்ந்து வந்த கந்தையா சுசீலர் அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமையன்று உரும்பிராயில் சிவபதம் அடைந்தார். இவர் காலஞ்சென்றவர்களான கந்தையா (முன்னாள் ஆசிரியர் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரக் கல்லூரி, உரும்பிராய் கிழக்கு) – மகேஸ்வரி தம்பதியின் புதல்வரும், ...
இலங்கை – கொழும்பு வத்தளையை பிறப்பிடமாகவும், கனடா – மொன்றியலை (Montreal) வசிப்பிடமாகவும் கொண்ட பெனடிக் செறின் தர்சினி அவர்கள் கடந்த 11-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான மார்ககஸ் நல்லரட்ணம் பெனடிக் ராஜேஸ்வரி பெனடிக் ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பி இராசையா – செல்லமுத்து ...