தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை தேர்தல் அதிகாரி, டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளன்று பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தூண்டுதலின் பேரில் பிற அரசியல் கட்சிகள், வாக்கு எண்ணும் மையங்களில் இடையூறுகளை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக ...
உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள கெர்சன் நகரில் பயணிகள் மினி பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து மீது ரஷியா டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏழு பேர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில் மற்றொரு மினி பேருந்து ...
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து தாக்குதல் தொடங்கிய போரில் தற்போது தற்காலிக சண்டை நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால் அணு சக்தி தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடப்பதில் இழுப்பறி இருந்து வருகிறது. மேலும் ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரத்தில் இருநாடுகள் ...