நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, மணிப்பூர் மக்களின் நிலை குறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது; வன்முறை வெடித்ததில் இருந்து நான் மணிப்பூருக்கு 3 முறை சென்றிருக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்றும் மாநிலம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ...
சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் அத்தியட்சகர் மருத்துவர் அர்ஜுனா தனக்கு வந்த பிரச்சினைகளை வெளிப்படுத்தியவிதம் சரியா? அதில் அவர் முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் சரியா? அல்லது,அந்த மருத்துவமனையின் நலன்புரி சங்கம் வெளியிட்ட அறிக்கை சரியா? அல்லது அது தொடர்பாக அந்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் கூறுவது சரியா? அல்லது மருத்துவர் ...
“அரசியல் நீரோட்டத்தில் நிர்வாகத் திறன் கொண்டவர்கள், முகாமைத்துவ அறிவு கொண்டவர்கள், பன்மொழிப் புலமை கொண்டவர்கள், சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், மக்களுக்காக பாடுபடுபவர்கள், மக்களின் துன்ப துயரங்களை அறிந்தவர்கள், காசுக்கு விலைபோகாதவர்கள் ஆகியோரே உள்ளீர்க்கப்பட வேண்டும்.” தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று ...