மேற்படி சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், ஒன்று கூடலும் ஸ்காபுறோ நகரில், பிஞ்ச், நீல்சன் வீதி சந்திப்பில் அமைந்துள்ள, நீல்சன் பூங்காவில்,(NEEILSON PARK) எதிர் வரும் 14 ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) யூலை மாதம், 2024 காலை 09.00 மணிக்கு, போஷகர் திரு .ம.வசந்தமார் அவர்கள் ஒருங்கிணைப்பில், திரு.கந்தையா ...
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்றவரும் இலங்கையில் சைவமும் தமிழும் தளைத்தோங்க உழைத்து வருபவரும். ஆதரவற்ற பிள்ளைகளின் ஒரே தாயாகவும் தந்தையாகவும் திகழ்வபவருமான வட இலங்கையின் ‘மக்கள் தொண்டர்’ ஆறு திருமுருகன் அவர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய யாழ்ப்பாண உதயன் பத்திரிகைக்கும் அதன் உரிமையாளரும் முன்னாள் பாராளுமன்ற ...
உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு ஒருமாத சிறை (கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலை நோயாளர்களுக்கு மனித நுகர்விற்;கு பொருத்தமற்ற உணவான பாண் வழங்கிய ஓப்பந்தகாரரின் ஒப்பந்தத்தை ஏறாவூர் நீதவான் நீதிமன்;ற நீதவான் உடனடியாக இரத்து செய்ததுடன் 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்துமாறும் உணவு உற்பத்தி ...