பு.கஜிந்தன் யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை இன்று (28) முதல் ஒரு வாரத்திற்கு சிரமதானம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. சிறிய நீர்நிலைகள் மற்றும் கேணிகளை பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மேற்பார்வையில் அந்த நீர் நிலைகளுக்கு பொறுப்பான பிரதேச சபைகள் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் போன்றன நடவடிக்கை ...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் மூன்று பிள்ளைகள் சுகப்பிரசவமாக இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (27)பிறந்துள்ளது. மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டனர். குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் ...
புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மற்றும் நோர்வேயை வதிவிடவும் கொண்ட இன்னிசை இளவரசன் சங்கீத பூசனம் பொன் சுபாஷ் சந்திரன் 25.08.2023ந்திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார். காலஞ்சென்றவர்களான அண்ணார் பொன்னம்பலம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இரத்தினம் தம்பதிகளின் அருமை மருமகனும், சந்திரா, சாரதாவின் அன்புக் கணவரும், ...