கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு பு.கஜிந்தன் மலையக மக்கள் இலங்கைக்கு வந்த 200 வது ஆண்டு நினைவை குறிக்கும் நடைபவனி ஒன்று தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபெறுகிறது. அதற்கான ஆதரவு பேரணி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்த போது அதில் நானும் எமது அமைப்பினரும் அதில் பங்குபற்றியிருந்தோம். அதில் கலந்துகொண்டிருந்த ...
நடராசா லோகதயாளன் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த ஜுன் மாதம் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வு இம்மாதம் 23ஆம் திகதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய்-கொக்கிளாய் பாதையில் நீர் வழங்கலிற்கு குழாய்கள் பதிப்பதற்காக நிலம் தோண்டப்பட்ட போது, அங்கு போராளிகளின் உடல் எச்சங்கள் என்று சந்தேகிக்கப்படும் உடல் ...
நடராசா லோகதயாளன் மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையில், அரச நிதி எப்படியெல்லாம் விரயமாகிறது என்பது பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அரசியல்வாதிகளின் ஊழல்கள், அரச நிறுவனங்களின் மோசமான நிதி மேலாண்மை, வெள்ளையானை போன்ற அளவுக்கு மீறிய இராணுவம் என்று பல வழிகளில் அரச வளங்கள் ...