வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் அவர்களது ஊடக சந்திப்பு பதன்கிழமையன’று பண்ணாகத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. 1.குருந்தூர் மலையில் மலையில் வழிபாடுகள் மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களம் இனி இடையூறு செய்யாது என்று கூறியுள்ளது. பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ள சென்றபோது ஏற்படுத்தப்பட்ட இடையூறுகளுக்கு எடுத்த ...
பு.கஜிந்தன் தற்போது நாட்டில் அதிக வெப்பம் நிலவுகிறது. இந்நிலையில் தெல்லிப்பழையில் உள்ள பிரபல கல்லூரி அதிபர், கடந்த 7ஆம் திகதி மாணவர்களை வகுப்புக்கு வெளியே வெயிலில் நிறுத்தி வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து சமூக ஊடகங்களில் காணொளி ஒன்றும் பகிரப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருகையில், தேர்ச்சி ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். ‘மாற்றத்துக்கான புள்ளடியை’ இட ஒட்டு மொத்த இலங்கை மக்களும் தயார்! அயோக்கியனின் கடைசிப் புகலிடம் இனம் மற்றும் மதம் என்ற இரு ஆயுதங்களாகும்.இலங்கையில் ஆளும் சிங்கள வர்க்கம் கடந்த 75 வருடங்களாக இந்த இரு ஆயுதங்களை மூலதனமாகக் கொண்டே தமது ...