(கனடா உதயனின் பிரத்தியேக சிறப்புக் கட்டுரைத் தொடர்: பகுதி 3) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி இலங்கையின் 75வது சுதந்திர தின வைபவம் சோபையிழந்து சோகைபிடித்த நோயாளிக்கு பட்டுக்குஞ்சம் கட்டி பவனிவருவது போல நடந்து முடிந்திருக்கிறது. 200மில்லியன் ரூபாவுக்கு மேல் செலவழித்து அப்படி ஒரு கொண்டாட்டத்தை இப்போது நடத்த ...
இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகி படுகாயத்திற்கு ஆளானார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அவரது கார் சாலை தடுப்பு மீது கார் மோதி கோர விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ...
ரிஷப் பந்த் கன்னத்தில் அறைவேன் என்று கிரிக்கெட் லெஜெண்ட் கபில் தேவ் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்தவர் ரிஷப் பந்த். மேட்ச்சின்போது ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை ரிஷப் பந்த் ஒருபோதும் மாற்றிக் ...