ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தயாராகி வருகிறது. இதையொட்டி 5 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி முகாமை அந்த அணி நடத்தி முடித்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் 7 பேர், அணியின் உதவியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். கடந்த 3ஆம் ...
75வது சுதந்திரத்தை முன்னிட்டு தூய்மையான இலங்கையை உருவாக்குவோம் வேலைத்திட்டத்தின் எட்டாவது நிகழ்வாக மூலிகைகள், பூக்கன்றுகள், மரங்கள் நடுகை செய்யும் நிகழ்வு அல் அமீர் வித்தியாலயத்தில் நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகத்தின் தலைவரும் இளம் விஞ்ஞானியுமான – வினோஜ்குமார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது பிரதம அதிதியாக ...
“நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்“ இப்படி பேசி இருப்பவர் நாட்டின் ஜனாதிபதி. நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் அவர் ஆற்றிய உரை அது. அது ஒரு நல்ல உரை. வெளிப்படையாக சில ...