ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை துபாய்க்கு மாற்றுவதே சிறந்தது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை போட்டி விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ள சூழலில் அப்துல் ரசாக் கூறிய கருத்து ...
ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மாதம்தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஊக்கப்படுத்தி வருகிறது. வீரர்களின் சிறப்பான ஆட்டத்தின் ...
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படும்வரை நாட்டுக்கு விமோசனம் இல்லை! தமிழர்களை அழிக்க துணை நின்ற சர்வதேசம் தமிழ் மக்களுக்குக் கூறப்போகும் பதில் என்ன? வடக்கில் பருத்தித்துறையில் இருந்து தெற்கே தேவேந்திரமுனை வரை சுதந்திரம்பற்றியே பேசப்படுகின்றது. 75 வருடங்களுக்கு முன் பிரித்தானியர் இருந்தனர். இலங்கைக்கு சுதந்திரம் வழங்குகின்றோம் ...