பு.கஜிந்தன் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து சமயங்களையும் சார்ந்த சமய.ஒழுக்கக் கல்வியை மேம்படுத்துதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்றைய தினம் (9) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.15 மணியளவில் நிறைவடைந்தது. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற ...
நாடு பெருமளவுக்கு வெளிநாட்டு உதவிகளிலும் ஐ.எம்.எப் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிலும் தங்கியி ருக்கும் ஒரு காலச் சூழலில், சிங்கள பௌத்த மயமாக்கல் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. பொதுவாக ரணில் விக்ரமசிங்க மனித முகமூடி அணிந்த அல்லது லிபரல் முகமூடி அணிந்த ஒரு சிங்கள பௌத்த வாதியாகவே பார்க்கப்பட்டார். அண்மையில் ...
நடராசா லோகதயாளன் தமிழர்கள் பன்னெடுங்காலமாக வழிபட்டுவந்த குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் கோவிலில் அண்மைய காலமாத்தில் அவர்கள் அங்கு சென்று தமது வழிபாடுகளை செய்வதற்கு தொல்லியல் திணைக்களம் மற்றும் இராணுவம் ஆகியவை பெரும் நெருக்கடிகளை அளித்து வந்தன. அந்த இடம் ஒரு தொல்லியல் பூமி, அங்கு பௌத்த மத ...