தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது; தமிழக முதல்-அமைச்சர் புதிதாக தற்போது கருப்புக்கொடி போராட்டம் அறிவித்துள்ளார். தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. ஒரு முறை ஏமாற்றலாம் தொடர்ந்து ஏமாற்ற முடியாது. கலைஞர் அரசியலமைப்புச் சட்டத்தை எரித்ததாக கூறினார். கடைசியில் பேப்பரை எரித்தேன் என விளக்கம் கொடுத்தார் ...
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு ...
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; ‘மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுகிறோம்’ என்ற பெயரில் தொகுதி மறு சீரமைப்பு சட்ட மசோதாவைத் தந்திரமாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துகிறது. மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதில் எவருக்கும் மறுப்பில்லை. 33 சதவீதத்துக்குப் பதிலாக 50 சதவீதம் ...