(08-01-2026) தமிழர்களுக்கு சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட ராணுவ ஆதரவு பெற்ற தையிட்டி திஸ்ஸ விகாரை எதிரான மாதாந்த போராட்டத்திற்கு வந்த வாகனங்கள் மற்றும் வாகன உரிமையாளர்களின் விபரங்களை சேகரிக்க பொலிஸாரின் முன்னெப்போதும் எடுக்காத முயற்சி, உள்ளூர் தமிழ் ஆர்வலர்களிடையே எதிர்காலத்தில் சாத்தியமான அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. விகாரை ...
பு.கஜிந்தன் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழில் 650 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதன் தாக்கம் காரணமாக யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத அளவு பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் ...
”திஸ்ஸ விகாரை என்ற பெயரில் தமிழ் மக்களின் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை மீட்பதற்கான உரிமைப் போராட்டத்திற்கான அழைப்பை ஏற்று வீதிக்கு வராத யாழ்ப்பாணத்து மக்கள், அதே நாளில் யாழ்ப்பாண நகரில் நடந்த காத்தான்குடி வர்த்தகர் ஒருவரின் ஆடையகத் திறப்புவிழாவின் ”20 வீத கழிவு” விளம்பரத்திற்காக யாழ்ப்பாண நகர ...