மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் மாவீரர் வாரத்தையொட்டி மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 20-11-2025 அன்று வியாழன் காலை 10.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் சுமார் ...
எமது மீனவர்ளின் வாழ்வாதாரத்தை அயல் நாடு ஒன்றின் மீனவர்கள் அழித்து வரும் நிலையில் கேள்வி கேட்க திராணி அற்றவர்களாக கூணிக்குறுகி நிக்கிறோம் என மன்னார் சமூக அபிவிருத்திக்கான மையத்தின் இணைப்பாளர் ஜான்சன் பிரிடாரோ தெரிவித்தார். 20ம் திகதி அன்று வியாழக்கிழமை நயினாதீவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு ...
மட்டக்களப்பு – படுவான்கரை பகுதியில் இரண்டு இடங்களில் தொல்லியல் இடம் என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியனேத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு – படுவான்கரைப் பெருநிலம், மண்முனை தென்மேற்கு பிரதேச பிரிவில் உள்ள ...