குடிநுழைவு தலைமை இயக்குநர் உடனே அறிவிக்க வேண்டும்: -பொன்.வேதமூர்த்தி கோரிக்கை கோலாலம்பூர், ஜன.01: பாகிஸ்தான் புலனாய்வுப் பத்திரிகையாளரான சைட் ஃபாவாட் அலி ஷா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ஆம் நாள் இரவு 9:10 மணி அளவில், கோலாலம்பூர் லக்கி கார்டன் பெட்ரோனாஸ் நிலையத்திற்கு அருகில் குடிநுழைவுத் துறை அதிகாரிகளால் ...
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.28: மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு கு.தேவேந்திரன் இரண்டாவது தவணைத் தலைவராக டிசம்பர் 27-இல் நடைபெற்ற சங்கத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு கனடிய பருவ-இணைய ஊடகமான உதயன் சார்பில் முதற்கண் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது. கோலாலம்பூரின் பாரம்பரிய அடையாளமாகத் திகழும் ரோயல் சிலாங்கூர் கிளப்-இல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட இந்தச் ...
மலேசியா உணவக உரிமையாளர் சங்க ஆண்டுக் கூட்டத்தில் அமைச்சர் சிவக்குமார் -நக்கீரன் பெட்டாலிங்ஜெயா,டிச.28: நாட்டில் புதிதாக அமைந்துள்ள மத்திய கூட்டரசாங்கத்தை வழிநடத்தும் பிரதமர், இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணும்படி கேட்டுக் கொண்டிருப்பதால், மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்க(பிரிமாஸ்)த்தினர் நீண்ட காலமாக ...