நக்கீரன் கோலாலம்பூர், டிச.03: நாட்டின் 10-ஆவது பிரதமராக அடையாளம் காணப்பட்ட டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன்னுடைய தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் தன்னுடையை ஆணையையும் அன்புக் கட்டளையையும் ஏற்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக பிகேஆர் கட்சியில் செயல்பட்ட ஒரேயொரு தலைவருக்குக்கூட அமைச்சர் பதவி வழங்கவில்லை. தனக்கு வற்றாத ஆதரவை ...
-நக்கீரன் கோலாலம்பூர், டிச.02: மலேசியாவின் 15-ஆவது நாடாளுமன்றம் கண்டுள்ள ஒற்றுமை அரசாங்கத்தில் ஒரே இந்திய அமைச்சராக வ.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான புதிய அமைச்சரவைப் பட்டியல், டிசம்பர் 2, முன்னிரவில் பிரதமரால் அறிவிக்கப்பட்டது. கடந்த பொதுத் தேர்தலின்போது, பிரதமர் பொறுப்பு வகிக்கிறவர் அமைச்சரவையில் எந்தப் ...
-நக்கீரன் பத்துமலை, நவ.27: பத்துமலை தமிழ்ப் பள்ளி வகுப்பறைகள் எங்கும் திருமுறைப் பாடல்கள் ஒலித்தன; அதேவேளை, பள்ளியைச் சுற்றிலும் திருமுருக திருத்தல வளாகத்திலும் பெரியவர்கள் உட்பட சிறுமியரும் சிறாரும் பண்பாட்டு உடையில் வலம் வந்தக் காட்சி மனதை அள்ளுவதாக இருந்தது. மலேசிய இந்து சங்கத்தின் சமய நிகழ்ச்சிகளில் திருமுறை ...