– காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் மத்தியில் பரவலான அச்சமும் பாரிய சந்தேகமும் என்று சட்டத்தரணி நிரஞ்சன் விளக்கம் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில், மிக அதிக எண்ணிக்கையிலான மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாகச் செம்மணி மாறியுள்ளமை மக்கள் மத்தியில் பரவலான அச்சத்தையும் பாரிய சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது ...
சர்வதேசமும் இலங்கை அரசாங்கமும் என்ன பதில் சொல்லப் போகின்றன என்று வினாவுகின்றார் என்றும் ரவிகரன் எம்.பி. அதிர்ச்சித் தகவல்.? ந.லோகதயாளன். செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனத் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர். இது தற்சமயம் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தின் ...
ரஷியாவின் தலைநகர் மாஸ்கோ நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது மீண்டும் உக்ரைன் தாக்குதல் நடத்தி உள்ளது. இது ஒரு வாரத்தில் 2-வது முறையாக நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதனால், மாஸ்கோ விமான நிலையத்தில் வர்த்தக விமானங்களின் செயல்பாட்டில் இடையூறுகள் ஏற்பட்டு உள்ளன. ரஷியா படையெடுத்து 4 ...