முல்லைத்தீவு, மல்லாவி மத்திய கல்லூரியில் ‘ஜெயரட்ணம் நுண்கலையகத்தை திறந்து வைத்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் வடக்கு மாகாணஆளுனர் தெரிவிப்பு இன்றைய அதிகாரிகளிடத்தில் வேலை செய்யாமல் இருந்தால் பிரச்சினையில்லாமல் இருந்துவிட்டுப் போகலாம், அதிக வேலை செய்தால் அதிக பிரச்சினைகள் வரும் (No work – No problem; More work ...
அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தத்தில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டதை தொடர்ந்து, ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் ...
இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் சத்ரண்ட் பகுதியருகே மஸ்ரூண்ட்-ஹாமல் சாலையில் அதிகாலை நவீன சொகுசு வாகனம் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியானார்கள். பலத்த காயமடைந்த மற்றொருவர் சிகிச்சை ...