2009 அவலங்களைத் தொடர்ந்து வந்த நினைவு நாட்களின் போது சிவாஜி அவர்கள் ஒரு தனி மனிதப் படையாக தன்னுடைய முச்சக்கர வண்டியில் ஒரு வாழைத் தண்டையும் சுடர் ஏற்றத் தேவையான பொருட்களையும் காவிக் கொண்டு வருவார்.திடீரென்று யாரும் எதிர்பாராத ஒர் இடத்தில் சுடரை ஏற்றி விடுவார்.அவருடைய எல்லா போராட்டங்களும் ...
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், எபோலா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த பாதிப்புக்கு 220 பேர் பலியாகி ...
ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்ப பகுதியில் அண்மையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளதாகப் புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரிலிருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மேலும், இது ...