சட்டசபை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறுமென சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழக அரசின் முதல் சட்டசபை கூட்டம் ஆளுனர் உரையுடன் தொடங்கியது. தமிழக பொறுப்பு ஆளுனரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தனது உரையை ஆங்கிலத்தில் பேசினார். அவர் பேசி முடித்ததும், ...
என்னுடைய மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டாரென எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறினார். தமிழக சட்டசபை வளாகத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆளுனர் ஆற்றிய உரை மற்றும் தமிழக வெற்றி கழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்களை முன்வைத்தார். இதனிடையே, எடப்பாடி பழனிசாமி ...
69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சமூக நீதி சர்வேவுக்கு பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா வரவேற்பு அளித்துள்ளனர். சமூக நீதி சர்வே நடத்தப்படும் என ஆளுநர் உரையில் அறிவித்ததற்கு பாமக தலைவர் அன்புமணி, பாமக சட்டமன்றக் குழு தலைவர் சவுமியா ஆகியோர் வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக ...