தமிழக ஆளுனர் ஆா்.என். ரவி, மேற்கு வங்க ஆளுனராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடா்ந்து, கேரள ஆளுனர் ஆா்.வி. ஆா்லேகா் தமிழக ஆளுனர் பொறுப்பையும் கூடுதலாக கவனிக்குமாறு அதிபர் உத்தரவிட்டாா். இதை தொடர்ந்து ஆா்.வி.ஆா்லேகா் நாளை(புதன்கிழமை) சென்னைக்கு வருகிறாா். அதே நாளில் ஆா்.என்.ரவி, தமிழக ஆளுனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; நேற்றைய தினம் பவானி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில், கடந்த 48 மணி நேரங்களில் நடைபெற்ற பல்வேறு சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தான செய்திகளைப் பட்டியலிட்டு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு ...
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது. எனவே, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் உள்பட ...