வாழ்விடங்களை இழந்து கடந்த 36 வருடங்களாக இன்னல்பட்டு வருகின்ற மக்களின் துயர் களைய ஈ.பி.டி.பி. துணையாக நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்ட செயலகம் முன்பாக 16ம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மயிலிட்டி காணிகளை விடுவிப்பதற்கான போட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, குறித்த போராட்டத்தில் ஈ.பி.டி.பி. கலந்து கொண்டிருந்த ...
குற்றஞ்சாட்டுகின்றார் பிரதேச சபை உறுப்பினர் அச்சுதபாயன் ! பு.கஜிந்தன் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் க.ஜெகசீதன் குடும்பப் பெண்ணை அவமானப் படுத்தியதாகவும், வற்புறுத்தி அவரை அழைத்துச் சென்று ஊடகவியலாளர் சந்திப்பு நடாத்தியதாகவும், தனது அரசியல் பிழைப்புக்காக கேவலமான வேலையை செய்வதாகவும் முன்னர் மாவை சேனாதிராஜா உயிரோடு இருக்கையில் வடக்கு ...
நீண்ட தூர ஏவுகணைகள், ஐரோப்பிய பிளவுகள், ரஷ்யா–பெலாரஸ் அச்சு மற்றும் உலக அதிகாரப் போட்டியின் புதிய பரிமாணம் எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ரஷ்யா–உக்ரைன் போர் புதிய நிலைக்குள் நுழைகிறது ரஷ்யா–உக்ரைன் ...