வடமாகாண மட்ட திறந்த கரம் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணி சார்பில் ஒற்றையர் ஆட்டத்திலும் குழு போட்டியிலும் கலந்து கொண்ட ஜெ.விதுர்ஷினி இவ் வருடத்திற்கான (2026) வடமாகாண சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதே போன்று குழு போட்டியிலும் கலந்துகொண்டு வடமாகாண அணிக்கு தனது திறமையை வெளிப்படுத்தி அணி சம்பியன்னாவதற்கும் ...
(கனகராஜா சரவணன்) மட்டக்களப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, வர்த்தகர் ஒருவர் கொலை, ரி.எம்.வி;.பி கட்சி உறுப்பினர் சுட்டுக் கொலை, கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல் உட்பட மனித கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் பலத்த பாதுகாப்புக்கு ...
36 ஆண்டுகளாக சொந்த நிலத்தை இழந்து போராடும் மக்களின் உரிமைக்காக அனைவரும் திரளவேண்டும் என்கிறார் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் பல தசாப்தங்களாக 36 ஆண்டுகளாக மக்கள் இராணுவத்திடம் நிலத்தினை பறிகொடுத்துவிட்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாகவும் வெளிநாட்டில் அகதிகளாகவும் வாழமுடியாத நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் ஆனபோதும் ...