மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதல்-அமைச்சர் விஜய் தண்ணீரை திறந்து வைத்தார். டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் போன்ற 13 மாவட்டங்களில் சுமார் 16 ...
நேபாளம் வெள்ளத்தை அன்றே சொன்னேன் என மதுரையில் மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். மதுரையில் மூவர் நினைவேந்தல் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: கிறிஸ்தவம், இஸ்லாம், இந்து இப்போது வந்தது இப்போது தான் வந்தது ...
ஏற்கெனவே யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டிலும் வெளியிடப்பெற்று பின்னர் ஆயிரக்கணக்கான வாசகர்கிளன் கரங்களிற்குச் சென்றுள்ள பொ. ஐங்கரநேசனின்வேர்முகங்கள்’ எனும் அரிய நூல் கலை இலக்கியப் பேராளுமைகளுடன் இதன் அறிமுக விழா கடந்த வியாழக்கிழமை (27.08.2026) கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஊடகங்களுக்காக பொ. ஐங்கரநேசன் மேற்கொண்ட நேர்காணல்களின் தொகுப்பு ...