இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது; விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் செயல்பட்டுவந்த பட்டாசு ஆலையில், நேற்று (19.04.2026) ஏற்பட்ட விபத்தில் 23 தொழிலாளர்கள் பரிதாபகரமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த கோரமான விபத்தில் பலியானவர்களுக்கு இந்தியக் ...
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் அளித்த பேட்டியை மேற்கொள் காட்டி கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் பாஜகவால் ஒருபோதும் வளர முடியாது. பாஜக அணிந்துள்ள அதிமுக முகமூடியைக் கிழித்தெறிவதற்காகவே பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். மக்கள் அவர்களைத் தொடர்ந்து நிராகரித்தே வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்குச் சாதகமான அலை வீசி வருகிறது. ...
வீதியில் வீசப்பட்ட மனித உடல் பாகங்கள் – மக்கள் கடும் எதிர்ப்பு! மன்னார் நகர சபையின் தவிசாளர் அதிரடி நடவடிக்கை. மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (19-04-2026) மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள சௌத்பார் பகுதியில் அமைந்துள்ள தனியார் மனித உடல் பதப்படுத்தும் (Embalming) நிலையத்தில், மனித உடல் பாகங்கள் ...