பிரபல அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலர் தொடர்புபட்ட ஊழல் மோசடிகள் தொடர்பான 500க்கும் மேற்பட்ட ஆவணங்கள்,ஆதாரங்கள் தேசிய மக்கள் சக்தி – ஜே.வி.பி கூட்டணியால் கடந்த 03-05-2022 அன்று பகிரங்கப்படுத்தப்பட்டு அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின . தாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் இதில் உள்ள எவரும் ...
யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி A.G.அலெக்ஸ்ராஜா ...
கிழக்கு மாகாணத்தில், எந்தவொரு மனித எச்சங்களும் கண்டெடுக்கப்படாத நிலையில், ஒரு மனிதப் புதைகுழியாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட ஓர் இடத்தில், நீதிமன்ற உத்தரவின் பேரில் அரசாங்கச் செலவில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு குறிப்பிடத்தக்க எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில் பணிகள் நிறுத்தப்பட்ட சந்தேகத்திற்குரிய இடத்தில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய நிலக்கீழ் ஆய்வு ...