முன்னாள் ‘ஊழல் ஜனாதிபதி’ மஹிந்தவின் கருத்துக்கு பொது அமைப்புக்கள் கண்டனம் ந.லோகதயாளன். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசால், ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் திட்டமிட்ட முறையில் பழிவாங்கல்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளதை பொது அமைப்புக்கள் சில ...
கனடாவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் BEHIND ME INTERNATIONAL MEDIA ஊடக நிறுவனம் முதலாவது முறையாக நடத்திய EGENDS & ICONS AWARDS -2026 என்னும் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் பிரமாண்டமான விழா கடந்த 20-06-2026 அன்று ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள Brighton Banquet & Convention Centre ...
பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி நாட்டை ‘வங்குரோத்து’ நிலைக்குத் தள்ளிய மொ( க்கு)ட்டுக் கட்சி கூக்குரலிடுகின்றது பத்தாண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி நாட்டை ‘வங்குரோத்து’ நிலைக்குத் தள்ளிய மொ(க்கு)ட்டுக் கட்சி நாட்டு மக்களையும் ஏழைகளாக்கியுள்ளது. அத்துடன் மகிந்த ராஜபக்ச குடும்பம்- கோடாபாய குடும்பம்- நாமல் ராஜபக்ச குடும்பம்- பசில் ...