அகழாய்வு பணிகளை தொடர வேண்டுமென தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தொடர்ந்து வெளிப்படும் தமிழர் தொன்மையின் தடங்களைப் பாதுகாப்போம்! தடங்கல் எதுவரினும், வரலாற்று உண்மையை நிறுவுவோம்! திராவிட மாடல் அரசு தொடங்கிய அகழாய்வுப் பணிகளைப் புதிய ...
மனிதக் கருவளர்ச்சியில் பதினேழாவது நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல்கல்லாகும். இந்நிலையில் கருவின் நீளம் சுமார் 0.2 முதல் 0.4 மில்லிமீட்டர் மட்டுமே இருந்தாலும், மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும், திசுவும், உறுப்பு மண்டலமும் உருவாகத் தேவையான அடிப்படை உயிரியல் நிகழ்வுகள் மிகத் துல்லியமாக நடைபெறுகின்றன. இந்தக் ...
தமிழகத்தில் பொன்னி பதிப்பகம் வெளியிட்டுள்ள பொ. ஐங்கரநேசனின் ‘வேர்முகங்கள்’நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடை பெற்றுள்ளது. பொ. ஐங்கரநேசன் செவ்வி கண்ட கலை, இலக்கிய ஆளுமைகள் 19 பேரின் நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வேர்முகங்கள் என்ற பெயரில் சாளரம் பதிப்பகம் 2006ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது. கடந்த 2025 ஆம் ...