சொத்துக்களை மறைத்ததாக மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி மீது வழக்கு பதிவு செய்து பிணையில் ஜாமீன் வழங்கப்பட்டது. மலேசிய நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்தவர் இஸ்மாயில் சப்ரி யாகூப் (வயது 66). 2021-ம் ஆண்டு தொடங்கி 15 மாதங்களுக்கு அந்த நாட்டின் பிரதமராக இருந்தார். இவர் பதவியில் ...
திபெத் பகுதியில் மீண்டும் ஓர் அணை உடைந்துள்ளதாக நேபாள காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. திபெத்தின் லெண்டே நதியில் உருவான பெருவெள்ளம், போடே கோஷி நதி வழியாக நேபாளத்தின் மத்திய மாவட்டங்களுக்குள் கடந்த புதன்கிழமை புகுந்து பேரழிவை விளைவித்தது. திபெத்தையொட்டிய ரசுவா மாவட்டத்தில் போடே கோஷி ஆற்றில் முதலில் பெருக்கெடுத்த ...
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டதால் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. நேபாளத்தின் போடேகோஷி நதியின் கிளை நதியில் பனிச்சரிவு ஏற்பட்டு ஏரி உருவாகி அந்த பெருவெள்ளம் பெருக்கெடுத்ததால் மிகப்பெரும் சேதம் விளைந்துள்ளது. இந்த பேரிடரில் இருந்து நாடு இன்னும் மீள்வதற்குள் மற்றொரு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. அதாவது ...