தமிழக பா.ஜ.க. தலைவரும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஜெயேந்திரா பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளேன். நிச்சயமாக விஜய்யின் தாக்கம் ...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி ...
‘ஊழல்,மோசடிக் கறைகள் படியாதவர்களைக் கொண்ட, அதிக” கலாநிதிகள் ,கல்விமான்”களைக் கொண்ட அரசாங்கம் எனப் பெருமை பேசப்பட்ட நிலையில் அதற்குள் சில கறுப்பு ஆடுகள் இருப்பதும் ”கலாநிதி’’களும் ,”கல்விமான்”களும் வினைகளாகவும் வில்லங்கங்களாகவும் மாறி வருகின்றமையும் ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடிகளை,அவப் பெயர்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது”அநுரகுமார அரசாங்கத்தின் கடந்த ...