தமிழரசியல் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நோக்கி புதிய ஒருங்கிணைப்பு முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டிருந்த ஒரு காலச் சூழலில்,ஐநாவின் 58ஆவது கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி தொடங்கியது. கடந்த சில ஆண்டுகளாக ஐநாவின் மீதான தமிழ் மக்களின் கவனக்குவிப்பு ஒப்பீட்டளவில் குறைந்து வருகிறது. ஐநாவிற்குச் செல்லும் தமிழ் அரசியல்வாதிகளின் ...
காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்கு புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து, ...
அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிகளிக்கிடையே கூட்டுக்குழு கூட்டத்தில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: மற்ற நாடுகள் பல ஆண்டுகளாக நமது நாட்டுக்கு எதிராக அதிக வரிகளை விதித்து வருகின்றன. இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக அவற்றை பயன்படுத்த வேண்டும்.ஐரோப்பிய யூனியன், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் கனடா ...