(12-07-2023) சுற்றாடல் அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் நசீர் அஹமத் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியின் பயனாக துபாய் நாட்டு உதவியில் ஏறாவூர் பிரதேச வறிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் ஏறாவூர் பிரதேசத்தில் வறுமைக்கோட்டுக்கு ...
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி சார் கூட்டம் 12ம் திகதி கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், அரச திணைக்கள உயர் அதிகாரிகள், கிளிநொச்சி கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதன் ...
(12-07-2023) பேராதனை போதனா வைத்தியசாலையில் மற்றொரு சந்தேகத்திற்கிடமான மரணம் பதிவாகியுள்ளது. சமோதி சங்தீபனி ( 21 வயது) கடந்த திங்கட்கிழமை வயிற்றுப்போக்கு காரணமாக கெட்ட பிட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் இரவு அந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று காலை பேராதனை போதனா வைத்தியசாலைக்கு ...