LOADING

Type to search

உலக அரசியல்

பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் தியாக தீபத்தின் நினைவேந்தல்!

Share

தியாகதீபம் திலீபன் அவர்கள் உயிரீகம் செய்த 37 ஆவது ஆண்டு நினைவுநாளை நினைவுகொள்ளும் விதமாக 26-09-2024 அன்று பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து உணவுத் தவிர்ப்பு விழிப்புணர்வுடன், 37வது ஆண்டு நினைவுநாள் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.