கொஞ்சம் கிளர்ச்சி நிகழ்வுகள்! நிறைய உறங்கா உண்மைகள் பகுதி 1 நடராஜா ரவிராஜ் என்ற எனது நண்பன் காலம்: 2005ம் வருடம் வடக்கில் நடைபெற்ற வாக்கு பகிஸ்கரிப்பின் காரணமாக தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக மஹிந்த, பாதுகாப்பு செயலாளராக கோதாபய ஆகியோர் ஆட்சி செய்த காலகட்டம். நண்பன் ரவி ...
(26.01.2023) (மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டத்தில் உள்ள கோரை குளம் பகுதிக்கு ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகை தருவதன் அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த பறவைகளை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட பறவைகள் கண்காணிப்பகம் இன்றைய தினம்(26) வியாழக்கிழமை வைபவரீதியாக ...
(மன்னார் நிருபர்) 26.01.2023 குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாத நிலையில் 12 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதி சிவசுப்பிரமணியம் தில்லை ராஜ் இன்றைய தினம் வியாழக்கிழமை(26) குற்றமற்றவர் என கருதி மன்னார் மேல் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு 6 ஆம் ...