நாளைய தினம் எமது நாட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். அங்கே மோடியுடன் கலந்துரையாடி பல தீர்க்கமான முடிவுகளை எடுக்கவுள்ளார். அந்த சந்தர்ப்பத்திலே எமது மீனவர்களுடைய பிரச்சனையான, இந்திய மீனவர்கள் அத்துமீறி அனுமதியின்றி எமது கடற்பரப்பினுள் உள் ...
மனம் திறக்கிறார் மனோ கணேசன் (கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 15) பொங்கு தமிழ் புலிகளின் மாவீரர் விழாவிற்கு சென்று, “ஆயுதம் தூக்குங்கள்” என நான் அறைக்கூவல் விடுத்து பேசியதாக ரூபவாஹினி செய்தி ஒளிபரப்பியது. “ஈழ நாட்டு தமிழ் மக்களே…! ஆயுதம் தூக்குங்கள்!” என்று சொன்னேனாம். மேடையை ...
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் வடக்கு கிழக்கில் தமிழர்களின் இனப் பிரச்சனை விடயத்திற்கு இந்தியா வைத்த தீர்வில் ஒன்றுதான் 13 ஆம் திருத்தச் சட்ட மூலமாக இலங்கையில் உள்ளது. அது முழுமையாக நடக்கின்றதா இல்லையா என்பது பெரிய கேள்வியாக இருப்பினும் அதிகாரப் பகிர்வு மற்றும் பரவலாக்கத்திற்கு ஒரு படியாக கருதப்படுகிறது. ...