கடந்த 30 ஆண்டுகளாக கனடாவின் ரொறன்ரோ மாநகரில் இயங்கிவரும் ‘யாழ்-கந்தர்மடம் மக்கள் ஒன்றியம்’ தனது வெற்றிகரமான 30 வது ஆண்டு நிறைவை 22-03-2025 அன்று ஸ்காபுறோவில் கொண்டாடியது. மேற்படி ஒன்றியத்தின் இயக்குனர் சபை மற்றும் பொதுச் சபையின் உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து மேற்கொண்ட ஏற்பாடுகளால் அன்றைய விழா சிறப்பாக ...
சரவணா பவன் சைவ உணவகத்தின் திருத்தியமைக்கப்பெற்ற கிளையின் திறப்பு விழா கனடாவில் நான்கு கிளைகளைக் கொண்டு சிறப்பாக இயங்கிவரும் தமிழ்நாட்டை தலைமையாகக் கொண்ட ‘சரவணா பவன்’ சைவ உணவகத்தின் மிசிசாகா கிளையானது அண்மையில் திருத்தியமைக்கப்பெறுவதற்காக இரண்டு மாதங்கள் மூடப்பட்டு வேலைகள் நடைபெற்றன. மிக அழகியதாக உள்ளேயும் வெளியேயும் திருத்தப்பெற்றுள்ள ...
– நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன் தெரிவிப்பு ! இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முயற்சிகளுக்கு தடையானவர்களாக இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டிய சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன், அதற்கான ஒரு வழிமுறையே வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கான முயற்சியும் இருக்கின்றது ...