முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ...
தமிழர்-தமிழ் மொழி-தமிழ் நிலத்திற்கு தொடர் வஞ்சகம்: மோடி அமைச்சரவையில் 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டு தமிழர் இல்லை -நக்கீரன் கோலாலம்பூர், ...
மலேசிய இந்து சங்கத்தில் சலசலப்பும் சச்சரவும் இத்துடன் முற்றுபெறட்டும் சிவநெறிச் செல்வன் தங்க கணேசன் அபார வெற்றி -நக்கீரன் ஜோகூர் ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ...
மனிதர் பல பிறவிகளாக தம் துன்பம் தீரவேண்டுமென பக்தி செய்து கொண்டு வருகின்றனர். அதில் சிவராத்திரி விரதமும் சிவனைக் குறித்து ...
திருமதி. ஜோதி. ஜெயக்குமார் (B.Com,MA) வள்ளுவன்வழி உலக இணையப்பள்ளி-கனடா நிறுவுநர், தமிழ்மொழி திருக்குறள் ஆசிரியர். தமிழிலே பிறந்து பல மொழிகளிலும் ...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினால், 2009 ஆண்டு இலங்கை படைத் தரப்புக்களால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் ...
நடிகர் கவுண்டமணியின் நிலத்தை மீண்டும் ஒப்படைக்க கோரிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 1996 ஆம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் – ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை நடிகர் கவுண்டமணி வாங்கினார். அதை ...
சசிகுமார், சூரி இணைந்து நடித்துள்ள ‘கருடன்’ திரைப்படம் வரும் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிமாறன் கதையில் சூரி நடித்துள்ள படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். படத்தில் ...
ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தற்போது ரஜினிகாந்தின் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கி ...