முனைவர் மணிமாறன் – டான்ஸ்ரீ குமரன் வாழ்த்து -மலேசியா- நக்கீரன் கோலாலம்பூர், மே 14: நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தோட்டத் துண்டாடல் என்னும் சிக்கலாலும் தோட்ட முதலாளிகள் மாறிக் கொண்டிருந்ததாலும் வேலை இழப்பு, குடியிருப்பு சிக்கல் உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு ...
தமிழர்-தமிழ் மொழி-தமிழ் நிலத்திற்கு தொடர் வஞ்சகம்: மோடி அமைச்சரவையில் 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டு தமிழர் இல்லை -நக்கீரன் கோலாலம்பூர், ...
மலேசிய இந்து சங்கத்தில் சலசலப்பும் சச்சரவும் இத்துடன் முற்றுபெறட்டும் சிவநெறிச் செல்வன் தங்க கணேசன் அபார வெற்றி -நக்கீரன் ஜோகூர் ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ...
மனிதர் பல பிறவிகளாக தம் துன்பம் தீரவேண்டுமென பக்தி செய்து கொண்டு வருகின்றனர். அதில் சிவராத்திரி விரதமும் சிவனைக் குறித்து ...
திருமதி. ஜோதி. ஜெயக்குமார் (B.Com,MA) வள்ளுவன்வழி உலக இணையப்பள்ளி-கனடா நிறுவுநர், தமிழ்மொழி திருக்குறள் ஆசிரியர். தமிழிலே பிறந்து பல மொழிகளிலும் ...
யாழ்ப்பாணம் தீவகப் பகுதிக்கு உட்பட்ட ஊர்காவற்துறை பாடசாலை ஒன்றில் ஏழு மாதங்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பத்திரிகைகள் மற்றும் ...
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: உயரங்களை சந்திக்கும் வாரம். குதூகலம் தாண்டவமாடும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். மங்கள செய்தி வரும். பித்ருக்கள் சாபம் நீங்கும். ...
கனடாவில் வாழ்ந்து அண்மையில் இயற்கை எய்திய எங்கள் ‘கவிநாயகர்’ கந்தவனம் அவர்களின் நினைவலைகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் கனடாக் கவிஞர்கள் கழகம் ஏற்பாடு செய்துள்ள ‘நினைவேந்தல் கூட்டம் எதிர்வரும் 19-05-2024 அன்று ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. அனைவரும் வந்து கலந்து கொண்டு அன்னாரின் பெருமைகளை புகழந்துரைக்கும் ...
நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கங்குவா’. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்ததாக சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் வெளியீடுக்கு ...