சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் அறிவிப்பு -நக்கீரன் பெட்டாலிங் ஜெயா, செப்.14: மலேசியாவில் வாழ்கின்ற 19 இலட்சத்து 70 ஆயிரம் இந்து மக்களின் தாய் அமைப்பான மலேசிய இந்து சங்கம் கொண்டாடும் சமய விழாக்களில் தலையாய விழாவான திருமுறை விழா, நாடு முழுவதும் நடைபெற்று, அதன் நிறைவுக் கட்டமாக தேசியத் திருமுறை விழாவை எட்டியுள்ளது என்று ...
தமிழர்-தமிழ் மொழி-தமிழ் நிலத்திற்கு தொடர் வஞ்சகம்: மோடி அமைச்சரவையில் 9 ஆண்டுகளாக தமிழ் நாட்டு தமிழர் இல்லை -நக்கீரன் கோலாலம்பூர், மே 29: கனியன் பூங்குன்றனார், திருவள்ளுவர், ஔவை உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கிய ஆளுமைகளை வாய்ப்பு கிடைக்கும்பொழுதெல்லாம் திருடப் பார்த்து ஓய்ந்துவிட்ட நிலையில், தமிழர்தம் சித்த மருத்துவத்துடன் இணைந்த மூச்சுப் பயிற்சியை மட்டும் ‘யோகா’ என்ற ...
இராம நாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த வீரபாண்டி மகன் சஞ்சீவ். 18 வயதான இவர் திருப்பூரில் தங்கி மதுபான பாரில் வேலை பார்த்து வந்தார் இவருக்கு இன்ஸ்டா கிராம் மூலம், சென்னை சூளை மேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அறிமுகமாகி உள்ளார். இருவரும் காதலித்த நிலையில் கடந்த ஆண்டு வீடுதேடி வந்த சஞ்சீவை ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் ஜெபின். 27-வயதான இவர் பிஇ மெக்கானிக்கல் இஞ்சினியரிங் பட்ட படிப்பு முடித்த நிலையில் வெளிநாட்டில் (பெகரின்) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரும் அதேப்பகுதியை சேர்ந்த ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் 25-வயது இஞ்சினியரான ஆனி ரெனிஷா என்பவரும் கடந்த 8-ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து ...
தமிழ் மக்கள் பொதுச்சபையும் தமிழ் தேசிய அரசியல் நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளாலும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் ...
நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக நடத்தப்படும் நாடகத்தில் இணைந்து நடிப்பதாக ரஜினி, கமல் உறுதியளித்துள்ளதாக அச்சங்கத்தின் பொருளாளர் கார்த்தி தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-ஆவது பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தி, நடிகர் சங்க கட்டடத்துக்கு நடிகர் ...
பாலியல் தொல்லைகள் குறித்து ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று நடிகை ரோஹிணி தெரிவித்துள்ளார். பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியின் தலைவராக ரோஹிணி செயல்பட்டு வரும் நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் என்பது சென்னை காமராஜர் அரங்கத்தில் ...
68வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உட்பட பொதுகுழு உறுப்பினர்கள் சுமார் 1000 பேர் பங்கேற்றனர். திரைத்துறையில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது. அதனை மேலும் ...